எமது கற்பனை கவிதைகள்-1


நினைவலைகள்..!

பெண்ணே !
உன் கனவுகளே இல்லையென்றால்
என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !
உன் நினைவுகளே இல்லையென்றால்
என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !
உன்னை காணாமல் இருந்திருந்தால்
எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !
உன் நினைவால் என் நினைவில்லை !
என்றுமே என்னில் உன் நினைவலை !
உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும்
உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால்
நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

*****************
சிரிப்பு...!

மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்...
செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்...
பூக்கின்ற பூவே சிரிப்பு...!

*****************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும்எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
******************
You can leave a response, or trackback from your own site.

7 Responses for this post

  1. கவிதை அழகு !

  2. அழகான ஆழமான வரிகள்.....

  3. This comment has been removed by a blog administrator.
  4. "sarvan said...
    கவிதை அழகு!"

    "Sangkavi said...
    அழகான ஆழமான வரிகள்....."

    இருவருக்கும் மிக்க நன்றி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

  5. //vidivelli said...
    supper...........//

    மிக்க நன்றி.

  6. super doper...........
    i appriciated you to post this
    very nice and great post
    thanks and keep it up
    Nokia Mobiles

Post a Comment