சிந்தனைகள்
சிந்தனை விதைகள் சரியாக
சிதறினால் சிற்பமும்
கிடைக்”கலாம்”..!
கவிதையும் கிடைக்”கலாம்”..! - ஏன்
இன்னொரு ”அப்துல்கலாமும்"
கிடைக்”கலாம்”..!?
* * * * * * * *
வேகத்திலும் விவேகமாய்...!
நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
செயல்களல் செயல்படுகிறாயோ..
அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
நீ வி”வேகமாய்” செயல்பட்டால்
காலம் பொறுமையாகச் செல்லும்..!
”காலம்” எதற்க்குமே நிகரற்ற
காலத்திற்கு நிகரானது..!
* * * * * * * *
குறிப்பு. இந்த வரிகள் நான் காலத்தையும், சிந்தனையையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக என் மனசாட்சி எனக்காக எழுதியது. நண்பர்களே..! உங்களுக்கும் பிடித்திருந்தால் கருத்துக்களையும், ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள். நன்றிகளுடன் வலைப்பதிவு வாசகன்.