சிந்தனையால் கிடைக்”கலாம்”..!

சிந்தனைகள் 
சிந்தனை விதைகள் சரியாக
சிதறினால் சிற்பமும் 
கிடைக்”கலாம்”..!
கவிதையும் கிடைக்”கலாம்”..! - ஏன்
இன்னொரு அப்துல்கலாமும்" 
கிடைக்”கலாம்”..!?
* * * * * * * *
வேகத்திலும் விவேகமாய்...!
நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
செயல்களல் செயல்படுகிறாயோ..
அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
நீ வி”வேகமாய்” செயல்பட்டால்
காலம் பொறுமையாகச் செல்லும்..!
”காலம்” எதற்க்குமே நிகரற்ற
காலத்திற்கு நிகரானது..!
* * * * * * * *
குறிப்பு. இந்த வரிகள் நான் காலத்தையும், சிந்தனையையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக என் மனசாட்சி எனக்காக எழுதியது. நண்பர்களே..! உங்களுக்கும் பிடித்திருந்தால் கருத்துக்களையும், ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள். நன்றிகளுடன் வலைப்பதிவு வாசகன்.
You can leave a response, or trackback from your own site.

12 Responses for this post

  1. //நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
    செயல்களல் செயல்படுகிறாயோ..
    அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
    நீ வி”வேகமாய்” செயல்பட்டால//
    அருமையான வரிகள் . வாழ்த்துக்கள்

  2. very good. பாராட்டுக்கள்!

  3. நல்லா இருக்கு பிரவீன்!!

  4. வைர வரிகளை செதுக்கிய சிற்பி திரு.பிரவின் அவர்களே!
    உங்கள் வரிகள் வரலாறு படைக்க எனது வாழ்த்துக்கள்!

  5. unmmai sollitu en sir sangata padurenga

    nalla iruku

  6. //மதுரை சரவணன் said... 1 //நீ எவ்வளவு ”பொறுமை”யாய்
    செயல்களல் செயல்படுகிறாயோ..
    அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்
    நீ வி”வேகமாய்” செயல்பட்டால//
    அருமையான வரிகள் . வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி நண்பரே..! தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

  7. //Chitra said... 2 very good. பாராட்டுக்கள்!//

    தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..! பிரபல பதிவரே.. என்னை பாராட்டிடாங்க... எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  8. //சைவகொத்துப்பரோட்டா said... 3 நல்லா இருக்கு பிரவீன்!!//

    தங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே..! பிரபல பதிவரே.. எமக்கு ஆதரவுதராங்க... என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  9. //ம. பிரேம்குமார் said... 4 வைர வரிகளை செதுக்கிய சிற்பி திரு.பிரவின் அவர்களே!
    உங்கள் வரிகள் வரலாறு படைக்க எனது வாழ்த்துக்கள்!//

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே..! தங்களது படைப்புகளும் அதிகளவில் பதிவர்களை சென்றடைய வாழ்த்துகள்.

  10. //vadivel said... 5 unmmai sollitu en sir sangata padurenga

    nalla iruku//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..! தங்களது படைப்புகளும் அதிகளவில் பதிவர்களை சென்றடைய வாழ்த்துகள்.

  11. //+Ve Anthony Muthu said...
    அற்புதம்!//
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

Post a Comment